BREAKING NEWS

ஓபிஎஸ் மனு தள்ளுபடியானது நமக்கு பாராளுமன்ற தேர்தலுக்கு நல்ல சகுனம்

ஓபிஎஸ் மனு தள்ளுபடியானது நமக்கு பாராளுமன்ற தேர்தலுக்கு நல்ல சகுனம்

ஓபிஎஸ் மனு தள்ளுபடியானது நமக்கு பாராளுமன்ற தேர்தலுக்கு நல்ல சகுனம்- முன்னாள் அமைச்சர் தங்கமணி பள்ளிபாளையம் பகுதியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் பேச்சு.

எதிர்வரும் ஈரோடு பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் பள்ளிபாளையம் நகர அதிமுக சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி கலந்து கொண்டு தேர்தல் பணிமனையினை திறந்து வைத்து நிகழ்ச்சியில் பேசினார்.

CATEGORIES
TAGS