சரியான நேரத்துக்கு வராத பேருந்து; பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்.

செய்தியாளர் மணிகண்டன்.
நாகர்கோவில் இருந்து இராதாபுரம் வழியாக உதயத்தூர் செல்லும் 515 F என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே உதயத்தூர் பகுதிக்கு வரும் 515 எஃப் அரசு பேருந்து சரியான நேரத்துக்கு வருவதில்லை சில நேரங்களில் வருவதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
பல தடவை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கோபம் கொண்ட பொதுமக்கள் இன்று பேருந்தை சிறை பிடித்தனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்டம்தேனி அரசு பேருந்து சிறைப்பிடிப்பு.பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்முக்கிய செய்திகள்