BREAKING NEWS

சென்னை

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா தடுப்பிற்கான ஊரடங்கு வரும் 15-ம் தேதி வரை அமலில் உள்ள நிலையில் அதனை நீட்டிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

திரையரங்குகள் உள்ளிட்ட சில இடங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, திருமணங்களில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி, பொருட்காட்சி நடத்த தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உலா சூழலில் அதற்கு தளர்வு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )