BREAKING NEWS

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது.

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது.

 

தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

 

 

இந்தத் தேர்தலில்தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பில் கணினி விபர பதிவாளராக பணிபுரியும் அற்புத ராஜன்னா மாநில பிரச்சார செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட்டார்.

 

 

இதில் காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குப்பதிவினை செலுத்தினர், நாளை சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )