தலைப்பு செய்திகள்
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட இளம்பிள்ளை பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.
சேலம் மாவட்டத்தில் 695 பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் உம் 3206 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை சுமார் 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் பதற்றமான பகுதிகளை மாவட்ட கண்காணிப்பாளர் அபிநவ் பார்வையிடுகிறார்.
இதில் வீரபாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட இளம்பிள்ளை துவக்கப்பள்ளியில் வாக்காளர்கள் வாக்களிப்பு மையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.
CATEGORIES சேலம்