திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மேரி இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் ஒத்திகை.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மேரி இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் சார்பில் நடத்தப்பட்ட பேரிடர் கால ஒத்திகை பயிற்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்.
நலத்துறை தென்காசி.எஸ். ஜவஹர்.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு,
வருவாய் கோட்டாட்சியர்கள் இலட்சுமி, பிரேமலதா, உதவி ஆணையர் கலால் பானு, தேசிய பேரிடர் மீட்பு குழு கமாண்டர் அர்ஜுன் பால் ராஜ்புத், அண்ணாமலை சுவாமி, வட்டாட்சியர்கள் (பேரிடர் மேலாண்மை) பிரியா, (திருப்பத்தூர்) சிவப்பிரகாசம் மற்றும் பலர் உள்ளனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS அரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்திருப்பத்தூர் மேரி இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளிதேசிய பேரிடர் மீட்பு குழுமுக்கிய செய்திகள்