நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த இரண்டு நாட்களாக கூடலூரில் உள்ள சிறு சிறு கடைகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் போன்ற 14 இடங்களில் திருட்டு நடைப்பெற்று உள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில்
கடந்த இரண்டு நாட்களாக கூடலூரில் உள்ள சிறு சிறு கடைகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் போன்ற 14 இடங்களில் திருட்டு நடைப்பெற்று உள்ளது.
கூடலூர் காவல் துறையினர்
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில்
தனிப்படை அமைத்து திருடனை தீவிரமாகச் தேடி வருகின்றனர்.
எனவே கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள்,
வீடுகள் இரவு நேரங்களில் நன்றாக பூட்டி
சிசிடிவி கேமராக்கள்
உபயோகத்தில் உள்ளதா என்று சரிபார்த்து கவனமுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு கூடலூர் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
CATEGORIES நீலகிரி
TAGS கூடலூர் காவல்சிசிடிவி கேமராக்கள்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பைனான்ஸ் நிறுவனங்கள்மாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்