புதிய வட்டாட்சிராக தாமோதரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
அந்தியூர் வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த விஜயகுமார் ஈரோடு பேரிடர் மேலாண்மை வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து,
ஈரோடு இந்து சமய அறநிலைத்துறை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த தாமோதரன் அந்தியூர் வட்டாட்சியராக இன்று அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட தாமோதரன் கூறுகையில் வருவாய் துறை சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை உடனடியாக நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் புதிய வட்டாட்சியருக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
CATEGORIES Uncategorized