பேர்ணாம்பட்டு நகராட்சி மூணாவது வார்டில் சிறப்பு கிராமசபா கூட்டம்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சி 3-வது வார்டில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் டி.வி.சுபாஷினி தலைமை தாங்கினார். பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல், நகர மன்ற துணைத் தலைவர் ஆழியார் ஜூபேர் அகமது ஆகியவர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பேரணாம்பட்டு நகர மன்ற உறுப்பினர்களான டி.அப்துல் ஜமீல்,. பி.நாகஜோதி பாபு, வி.ஜானகி பீட்டர், நுரை சபா அர்சத் அஹமத், வார்டு திமுக நிர்வாகி கே.ஸ்டாலின், சுமைத் தூக்குவோர் நலன் சங்கத் தலைவர். கே. பாஸ்கரன்,
பி.டி.ஓ.சங்கத் தலைவர் ஆர்.பாஸ்கரன், திமுக. நிர்வாகிகளான. எஸ்.கதிரேசன், எஸ்.இருச்சப்பன், ஜி.பாபு, எம் .சி.குபேந்திரன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES வேலூர்