BREAKING NEWS

மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த ஆட்சியர்.

மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த ஆட்சியர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளிப்பதற்காக வந்திருந்தனர்.

 

இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு வர வேண்டிய பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டத்திற்கு தாமதமாக வந்ததால் அவர்களை எச்சரிக்கும் வகையில் அதிகாரிகளை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியே நிற்க வைத்தார்.

CATEGORIES
TAGS