BREAKING NEWS

வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்.

வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்.

ராணிப்பேட்டை மாவட்டம்: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்கள்.

 

 

உடன் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி. ஜிகே உலக
பள்ளி மேலாண்மை இயக்குநர்கள் வினோத் காந்தி. சந்தோஷ், காந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு.நானிலதாசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெயந்தி, திருமூர்த்தி,

 

 

திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் கவிதா, கல்லூரி முதல்வர் சீனிவாசன் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS