விருத்தாசலத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடலூர் மேற்க்கு மாவட்ட தி.மு.க சார்பில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
தற்பொழுது பெய்து வரும் பருவ மழையின் காரணமாக கடலூர் மாவட்டம், சீர்காழி சிதம்பரம் புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் பயிர் சேதம், வெள்ள சேதம் ஆகியவற்றை பார்வையிட்டு விருத்தாசலம் வழியாக சென்னை சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு..
கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் விருத்தாசலம் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், நகர செயலாளர் தண்டபாணி முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நகர இளைஞரணி, நகர திமுக, மகளீர் அணி, நகர மன்ற உறுப்பினர்கள் மாவட்ட நகர ஒன்றிய தி.மு.க,பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES கடலூர்
TAGS Dmkஅரசியல்கடலூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுகமுக்கிய செய்திகள்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்விருத்தாசலம்வெள்ள சேதம்
Like