அதிமுக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தேனி நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் அதிமுக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆர் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக ஓ பி ஸ் அணி நிர்வாகிகள் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு பெரியகுளம் நகர செயலாளர் அப்துல் சமது தலைமையில் எம்ஜிஆர் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் திருவுருவ படத்திற்கு அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் பெரியகுளம் நகர ஒன்றிய பேரில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அதிமுகஎம்.ஜி.ஆர் - 35 வது நினைவு தினம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனிதேனி மாவட்டம்முக்கிய செய்திகள்