BREAKING NEWS

அய்யம்பேட்டை அருகே மூன்று ஆண்டுகளாக கட்டப்படும் பாலம்பணி விரைந்து முடிக்கப்படுமா பொதுமக்கள் கோரிக்கை.

அய்யம்பேட்டை அருகே மூன்று ஆண்டுகளாக கட்டப்படும் பாலம்பணி விரைந்து முடிக்கப்படுமா பொதுமக்கள் கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம், அய்யம்பேட்டை இணைப்பு சாலையில், குடமுருட்டி ஆற்றின் குறுக்கே பழைய பாலத்தின் அருகே நபார்டு திட்டத்தின் கீழ்,..

 

8 கோடியே 35 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு 3 ஆண்டுக்கு மேலாகியும் பணி ஆரம்ப நிலையிலேயே உள்ளதால் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS