அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் வாணியம்பாடி எம்.எல்.ஏ பங்கேற்பு.
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் பெத்த வேப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த ஆண்டு விழாவில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் எம்எல்ஏ, ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி, ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் உட்பட பலர் உள்ளனர். இதில் பள்ளி மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS அரசுப்பள்ளி ஆண்டு விழாஆலங்காயம்கல்விதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்பெத்த வேப்பம்பட்டு ஊராட்சிமுக்கிய செய்திகள்வாணியம்பாடி