BREAKING NEWS

அரசு பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை..

அரசு பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை..

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே கோமங்கலம் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள ராஜா வாய்க்காலில் அரசு பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம் ஏற்பட்டு,..

 

 

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேருந்து பயணிகளை நேரில் சந்தித்து தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆறுதல் கூறினார்.

 

 

உடன் அரசு மருத்துவமனை முதல்வர் எழில்குமாரி நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் மற்றும் நகர செயலாளர் தண்டபாணி,ஒன்றிய செயலாளர் வேல்முருகன் மற்றும் கட்சி மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உடனே இருந்தனர்.

CATEGORIES
TAGS