BREAKING NEWS

ஆம்பூரில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது

ஆம்பூரில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம்;
ஆம்பூர் அருகே பனங்காட்டேரி காப்பு காட்டு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது காப்பு காட்டில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த அனுமுத்து (28) என்பவரை பிடித்து அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த ஆம்பூர் வனச்சரகர் சங்கரய்யா தலைமையில் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS