BREAKING NEWS

இளையாங்குடி வட்டம் சூராணம் காலனி பகுதியில் மின்னழுத்த மின் கம்பத்தின் அபாய நிலை.

இளையாங்குடி வட்டம் சூராணம் காலனி பகுதியில் மின்னழுத்த மின் கம்பத்தின் அபாய நிலை.

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி வட்டம் சூராணம் காலனி பகுதியில் உள்ள ஆக்கவயல் சாலையின் அருகில் விவசாய பணிகள் நடந்து கொண்டிருக்கும் இச்சமயத்தில் உயர் மின்னழுத்த மின் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் இருப்பதால,..

 

அப்பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் விவசாயம் செய்யும் தொழிலாளர்களுக்கும் மின்சாரம் தாக்கி உயிர் இழக்கும் அபாயம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

 

 

ஆகவே மின்சார வாரியத்தின் அதிகாரிகள் உடனே மேற்கண்ட மின் கம்பத்தை சரி செய்து தருமாறு இளையான்குடி பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு ஒன்றிய தலைவர் ராஜபிரதீப் மற்றும் அப்பகுதி விவசாயகளும், பொதுமக்களின் கோரிக்கை விடுத்தனார். 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )