BREAKING NEWS

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி உள்ள கருங்கல்பாளையம் நேத்தாஜி நகரில் உள்ள டீ கடையில் பொது மக்களோடு மக்களாக டீ குடித்து பொதுமக்களிடம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.

 

 

இதில் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன்,விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழக இலக்கிய அணி இணைச்செயலாளர் சின்னப்பன், அம்மா பேரவை மாவட்ட செயளாலர் செல்வகுமார், மேற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வீரபாண்டி கோபி,

 

 

கயத்தார் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வண்டானம் கருப்பசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜ்குமார், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், அம்மா பேரவை மாவட்ட துணைச்செயலாளர் சவரிமங்கலம் முத்துச்சாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி,

 

 

மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, பழனி முருகன், கோபி, முருகன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

CATEGORIES
TAGS