BREAKING NEWS

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம்.

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் சாமி அலங்காரம் செய்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தினார்.

 

 

பின்பு கோவிலில் உள்ள மூலவர் சன்னிதானத்தில் அம்மனுக்கு தீர்த்தம் அபிஷேகம் செய்து கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர் இதில் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS