BREAKING NEWS

உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் செவிலியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம

உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் செவிலியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம

உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டும் நைட்டிகேல் அம்மையாரின் 203ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தஞ்சை அரசு இராசாமிராசுதார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் இனிப்பு வழங்கி, தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது தஞ்சை மாநகராட்சி துணைமேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா உள்ளிட்ட செவிலியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS