BREAKING NEWS

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அந்தியூரில் மகளிர் தின சிறப்பு பேரணி நடைபெற்றது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அந்தியூரில் மகளிர் தின சிறப்பு பேரணி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அல்ட்ராடெக் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின சிறப்பு நடைபெற்றது பேரணிக்கு அல்ட்ராடெக் தொண்டு நிறுவன தலைவர் தண்டாயுதபாணி தலைமை தாங்கினார்.

 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அந்தியூர் அரசு மருத்துவமனை மருத்துவர் கவிதா கலந்து கொண்டார் பேரணியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

பேரணி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு தொடங்கி அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே நிறைவு பெற்றது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

CATEGORIES
TAGS