BREAKING NEWS

ஒசூர் அருகே ராம்ஜானுக்காக பலியிட 5 ஒட்டகங்கள் அழைத்து வரப்பட்டதா? ஒட்டகங்களை சிறைபிடித்த சிவசேனா கட்சியினரால் பரபரப்பு.

ஒசூர் அருகே ராம்ஜானுக்காக பலியிட 5 ஒட்டகங்கள் அழைத்து வரப்பட்டதா? ஒட்டகங்களை சிறைபிடித்த சிவசேனா கட்சியினரால் பரபரப்பு.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னும் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக 5 ஒட்டகங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் ஓடி விட

ரம்ஜான் பண்டிகையின் போது பலியிட ஒட்டகங்கள் அழைத்து வரப்பட்டிருக்கலாம் என்கிற நிலையில் வருவாய்த்துறை, காவல்துறையினருக்கு தகவல் அளித்து ஒட்டகங்களை பிடித்து வைத்துள்ளதால் பரபரப்பு.

Share this…

CATEGORIES
TAGS