கடலில் குளித்த நான்குபேர் மாயம்: விடுமுறை நாளில் அலை ஏற்படுத்திய சோகம்.

திருவொற்றியூரில் குடும்பத்துடன் கடலில் குளிக்கச் சென்ற போது ராட்சத அலையில் சிக்கி சிறுவர், சிறுமிகள் 4 பேர் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
CATEGORIES திருவள்ளூர்
திருவொற்றியூரில் குடும்பத்துடன் கடலில் குளிக்கச் சென்ற போது ராட்சத அலையில் சிக்கி சிறுவர், சிறுமிகள் 4 பேர் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.