BREAKING NEWS

கரூரில்100% வாக்களிப்பது விழிப்புணர்வு கையெழுத்து முகாம்

கரூரில்100% வாக்களிப்பது விழிப்புணர்வு கையெழுத்து முகாம்

கரூரில் 100% வாக்களிப்பு தொடர்பாக விழிப்புணர்வு லயன்ஸ் கிளப் ஆப் கரூர் மெஜஸ்டிக் கையெழுத்து முகாம் மற்றும் சம்பத் ஆர்டஸ் திருக்குறள் பேரவை சார்பில் கரூர் ஜவகர் பஜார் உள்ள தனியார் ஹோட்டல் முன்பு நடைபெற்றது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு.

சிறப்பு அழைப்பாளர்.வணிகர் சங்க செயலாளர் வெங்கட்ராமன்.கலந்து கொண்டார்.

கரூர் லயன்ஸ் கிளப் கரூர் மெஜஸ்டிக் மற்றும் சம்பத் அரசு திருக்குறள் பேரவை சார்பில் உறுதிமொழி கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு கவிதை பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், லயன்ஸ் பிளாட்டினம் கணேசன், மூத்த வழக்கறிஞர் பாலுவணிகர், சங்க உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட பொதுமக்கள் பதாகையில் கையெழுத்து எழுதப்பட்டு 100% வாக்களிப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Share this…

CATEGORIES
TAGS