காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார்…

செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம் பல்வேறு ஆய்வு பணிகளுக்காக வருகை புரிந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் கட்டிடப் பணிகளை ஆய்வு மேற்கொண்டும்,
தனியார் பள்ளியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைத்து பணி ஆணைகளை வழங்கியும், நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவுதுறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திரு.ரகுபதி முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி இரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சித் தலைவர் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS Dmkஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின்அரசியல்கவிஞர் கண்ணதாசன் மணிமண்டபம்சிவகங்கைசிவகங்கை மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்