BREAKING NEWS

கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம் கிருஷ்ணன்கோயில் சங்கரா கண் மருத்துவமனை தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் கோவில்பட்டி ஆயிர வைசிய துவக்க பள்ளியில் நடைபெற்றது.

 

முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் தமிழரசன் தலைமையில் முகாமில் கலந்து கொண்டு 60 பேருக்கு மருத்துவர் ஜோதிலட்சுமி, கண் பரிசோதனை செய்தார் 16 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

 

முகாமில் நடராஜபுரம் தெரு, பொதுமக்கள் நலவாழ்வு இயக்கத் தலைவர் செண்பகம் ஏ.ஐ.டி.யு.சி கட்டட தொழிலாளர் சங்க தலைவர் உத்தண்டராமன், புத்துயிர் இரத்ததான கழக நிர்வாகிகள் இப்ராஹிம், வரிசை மைதீன், மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், செவிலியர்கள் கயல்விழி,சத்யா, அதிமுக கிளை நிர்வாகி ஔவையார் செல்வம்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Share this…

CATEGORIES
TAGS