சங்கரன்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணிகோட்டாட்சியர் சுப்புலட்சுமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுவாமி சன்னதி முன்பிருந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி கொடியசைத்து துவக்கிவைத்தார்.
பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று இறுதியாக திருவேங்கடம் சாலையில் முடிவற்றது இந்நிகழ்வில் சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தாசில்தார் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்கள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும் நோட்டீஸ் வழங்கியும் பொதுமக்களை கவரும் வண்ணம் பள்ளி மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் ஆடியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
CATEGORIES தென்காசி
TAGS சங்கரன்கோவில்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருவேங்கடம் சாலைதென்காசி மாவட்டம்முக்கிய செய்திகள்வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி