சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பள்ளியறை தீபாரதனை..
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் தினமும் சுவாமி தரிசனம் செய்ய 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வர்..
கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பள்ளியறை தீபாரதனை நடைபெற்றது வேத மந்திரங்கள் முழங்க நாதஸ்வரம் இசை சோடசை தீபாரதணை நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES தென்காசி
TAGS ஆன்மிகம்சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி திருக்கோயில்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசி மாவட்டம்முக்கிய செய்திகள்