BREAKING NEWS

சமுதாய வளைகாப்பு விழா, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் எம்எல்ஏ,ஆ.தமிழரசிஇரவிக்குமார்.

சமுதாய வளைகாப்பு விழா, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் எம்எல்ஏ,ஆ.தமிழரசிஇரவிக்குமார்.

செய்தியாளர் வி.ராஜா.

 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் (ICDS) மூலம் சமுதாய வளைகாப்பு விழா மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா சிறப்பாக நடத்தினார். 

 

 

நிகழ்வில் சிவகங்கை மாவட்ட கழக துணைச் செயலாளர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர், சேங்கைமாறன் அவர்களும், ஒன்றிய குழு தலைவர் பா.சின்னையா அவர்களும், ஒன்றிய குழு துணை தலைவர் அழ.மூர்த்தி அவர்களும், வட்டார குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் அவர்களும், ஒன்றிய கழகச் செயலாளர் திரு கடம்ப சாமி அவர்களும்,

 

 

 

நகர கழக செயலாளர் திரு.நாகூர்கனி அவர்களும், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்களும், வார்டு கவுன்சிலர்களும், அரசுத்துறை அதிகாரிகளும், கர்ப்பிணிப் பெண்களும், கழக உடன்பிறப்புகளும் பெருமளவில் கலந்துகொண்டனர். 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )