சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் நல திட்டங்கள் வழங்கும் விழா.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் 567 பயனாளிகளுக்கு ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரையாற்றினார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா,
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது முரளி (பொ), வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார் மற்றும் ஒன்றியம், நகரமன்றம், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் பலர்
உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS அரசியல்ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதிராணிப்பேட்டை மாவட்டம்