BREAKING NEWS

சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டுகளில் நகர சபை கூட்டம்.

சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டுகளில் நகர சபை கூட்டம்.
  • செய்தியாளர் வி. ராஜா.

 

சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டு எண் 27 நகர் பகுதியில் நகர் சபைக் கூட்டம் நகர் மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் பொதுமக்களின் தேவைகளை கேட்டறிந்து அனைத்தையும் 3மாதத்திற்குள் நிறைவேற்றி தருவாதகவும் உறுதி அளித்தார். 

 

 

மேலும் இக்கூட்டத்தில் நகர் மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன் அவர்கள், ஆணையாளர் பொறுப்பு பாண்டிஸ்வரி, நகரமைப்பு அலுவலர், நகர் மன்ற உறுப்பினர்கள்,27வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )