தஞ்சையில் நடந்த தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து நடந்து சென்றார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் நடந்து சென்றார்.
இதில் செவிலியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு என் வாக்கு என் எதிர்காலம் பொருப்புள்ள குடிமகனின் அடையாளம் வாக்காளர் என்பதே என்கின்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் எந்தி சென்றனர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்தஞ்சாவூர் மாவட்டம்தஞ்சையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேசிய வாக்காளர் தினம்முக்கிய செய்திகள்