BREAKING NEWS

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அப்துல் ரசாக் பாய் அவர்கள் இயற்கை எய்தினார்‌. அவரது மறைவுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அப்துல் ரசாக் பாய் அவர்கள் இயற்கை எய்தினார்‌.  அவரது மறைவுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அப்துல் ரசாக் பாய் அவர்கள் இயற்கை எய்தினார்‌. அவரது மறைவுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அப்துல் ரசாக் பாய் அவர்கள் இயற்கை எய்தினார்‌.

 

மறைவுக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

 

இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜகோபால், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன்,

செண்பகமூர்த்தி, நகர பொருளாளர் ஆரோக்கிய ராஜ்,அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிராம் அய்யாதுரை, நகர பொருளாளர் ஆரோக்கிய ராஜ், நகர பிரதிநிதி மகேஷ் பாலா,

முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், பழனி குமார், உள்ளிட்ட மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )