தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி வீரவநல்லூர் சேரன்மகாதேவி ஆகிய வழியாக செல்லும் தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு எள்ளு தண்ணீரை இரைத்து தர்ப்பணம் செய்தனர்.
அதிகாலை 3 மணி முதல் மதியம் வரை அம்மாவாசை உள்ளது பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு பாபநாசம் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு,..
பின்னர் வீட்டுக்கு வந்து முன்னோர்களுக்கு படையல் படைத்து பூஜை செய்து காக்காக்கு சாதம் வைத்து பின்னர் விரத சாப்பாடு சாப்பிட்டு விரதத்தை முடித்து வைப்பார்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS ஆன்மிகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தாமிரபரணிதாமிரபரணி நதிக்கரைதிருநெல்வேலி மாவட்டம்பாபநாசம்முக்கிய செய்திகள்