திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தையல் இயந்திரம் வேண்டி மனு உடனடியாக நடவடிக்கை எடுத்து தையல் இயந்திரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று (27.3.2023) மாவட்ட
கலெக்டர் ச.வளர்மதி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில்,
தையல் இயந்திரம் வேண்டி மனு அளித்த 2 பயனாளிகளின் மனுவை விசாரணை மேற்கொண்டு உடனடியாக 2 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார்கள்.
உடன் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.சுரேஷ், சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் தாரகேஷ்வரி ஆகியோர் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தையல் இயந்திரம் வேண்டி மனுமுக்கிய செய்திகள்ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதிராணிப்பேட்டை மாவட்டம்