BREAKING NEWS

திண்டுக்கல் மாவட்டதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா..

திண்டுக்கல் மாவட்டதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா..

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீராமபுரம் பேரூராட்சி அஜீஸ் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில்,.

 

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகத்தினை வழங்கினார். அருகில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார், ஒன்றியக்குழுத்தலைவர் ரெட்டியார்சத்திரம் ப.க.சிவகுருசாமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தலைவர் திருமதி சகிலா, பேரூராட்சி துணைத்தலைவர்முருகேசன் உட்பட பலர் உள்ளனர். 

Share this…

CATEGORIES
TAGS