BREAKING NEWS

திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் என். பெரியசாமியின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் என். பெரியசாமியின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

தூத்துக்குடியில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் என். பெரியசாமியின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் கலைஞரின் முரட்டு பக்தர், ஒருங்கிணைந்த தூத்துக்குடி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் என். பெரியசாமியின் நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் சிவகுமார், ஆஸ்கர், பகுதி அவைத்தலைவர்கள் ரெங்கசாமி, ராஜசேகரன் மாவட்ட பிரதிநிதி பூவேஷ்நாதன், பகுதி இளைஞரணி அலெக்ஸ்ராஜ்,

வார்டு செயலாளர் ராஜன்,

தெய்வேந்திரன், சுப்பிரமணியன், வட்ட துணை செயலாளர் காளியப்பன், தொமுச செல்வகுமார், ஓட்டுநர் அணி பத்மநாபன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS