BREAKING NEWS

தியாகி இமானுவேல்சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு நினைவு நாள்.. உதயநிதிஸ்டாலின் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

தியாகி இமானுவேல்சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு நினைவு நாள்.. உதயநிதிஸ்டாலின் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை நோக்கி தியாகி இமானுவேல்சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதிஸ்டாலின் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் நிகழ்வில் அமைச்சர் கே.ஆர், பெரியகருப்பன், முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கழக முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருமளவில் கலந்துகொண்டனர். மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

 உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வாகனங்கள் அணிவகுக்க பரமக்குடி நோக்கி, ராமேஸ்வரம்  தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வருகை உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கக் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் நகரக் கழகச் செயலாளர், பொன்னுச்சாமி அவர்கள், ஒன்றிய கழக செயலாளர் துரை.ராஜாமணி அவர்கள்,

 

 

மாவட்ட பிரதிநிதி திரு.காளியப்பன் அவர்கள் நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி அவர்கள் நகர்மன்ற துணை தலைவர் பாலசுந்தரம் ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை அவர்களும் நிகழ்வில் வார்டு கவுன்சிலர் களும் 6வது வார்டு கவுன்சிலர் சண்முகப்பிரியா தம்பிதுரை, 13 வார்டு கவுன்சிலர், மணிமேகலை செந்தில்குமார் 18, வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி இராஜேந்திரன்

19,வது வார்டு கவுன்சிலர் லட்சுமி சங்கிலி 20 வது வார்டு கவுன்சிலர் சத்தியா தர்மா 21, வார்டு கவுன்சிலர் ரா.செல்வகுமார் 23,வார்டு கவுன்சிலர் சித்ரா மன்னார் மன்னன், மற்றும் மானாமதுரை நகர மாணவரணி,கார்த்திக் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.! 

 

 

உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் தமிழக அரசின் டெல்லி மேலிட பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் தமிழக அமைச்சர்களான கயல்விழி செல்வராஜ், இராஜ கண்ணப்பன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, மூர்த்தி உள்பட பல்வேறு அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தியாகி இமானுவேல் சேகரனின் குருபூஜை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )