திருநெல்வேலியில் 76வது சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தாய் வீடு தொண்டு நிறுவனம் மற்றும் உதவும் உள்ளங்கள் இணைந்து 76வது சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.nfl shop free shipping nike air jordan 4 oil green adult sex toys wigs on sale women’s human hair wigs best human hair wigs for black females nike air max 95 white adidas yeezy boost 700 cheap wig adidas yeezy womens glueless wigs super bowl 2023 logo best sex toy for couples best wig outlet custom design jerseys
குறிக்கோளாக- 1.பிளாஸ்டிக்(நெகிழி ) பை ஒழிப்பு;-
2. தாமிரபரணி நதி பாதுகாப்பு,
3. மரம் வளர்ப்பு,
4. புற்றுநோய் தடுப்பு,
5. போதை வஸ்துக்கள் ஒழிப்புபோன்றவற்றின் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் முக்கிய பங்காக முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் தேசிய மாணவர் படை, இளையோர் செஞ்சிலுவை சங்கம், தேசிய பசுமை படை, சுற்றுசூழல் பாதுகாப்பு குழு, பள்ளியின் சாரணர் படை ஆகிய குழுக்களின் மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.
பேரணியை முக்கூடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கதிரவன் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் சிறப்பம்சமாக பொதுமக்கள் கண்டிப்பாக துணி பைகளில் பொருட்கள் வாங்கி செல்லவும், தூக்கு போனிகளை பயன்படுத்தி டீ, காபி, சாம்பார் போன்றவைகளை வாங்கி செல்லவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் வகையில் கலந்து கொண்ட 100 மாணவ மாணவிகளுக்கு மஞ்சள் துணிபைகளும், தூக்கு போனிகளும் வழங்கப்பட்டு அதனுடனே பேரணி நடைபெற்றது.
என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தாய் வீடு தொண்டு நிறுவனம் நிறுவனர் மகேஸ்வரன், டிரஸ்டிஸ், ஆறுமுகம், கோமதி பன்னீர்செல்வம், அனிதா, காஞ்சனா, சுதா மகேஸ்வரன், முத்துகணேசன், பாரத் கமலவேல், கிருபா, ஆதிமூலம் Rtd SSI,, ஆட்டோ ஆதிமூலம், ஆட்டோ ஸ்டீபன், நெல்லை கேன்சர் கேர் சென்டர் உதவும் உள்ளங்கள் P. முருகன், முக்கூடல் நகர கடை வியாபாரிகள் சங்கம் A. S,பூமி பாலகபெருமாள், R P நாகராஜன், பெரிய சாமி மற்றும் Dream Divine Foundation – Asps- லெட்சுமி நாராயணன் மற்றும்
ஆப்தமித்ரா பேரிடர் கால தன்னார்வலர்கள் அக்ரம், முத்து கிருஷ்ணன், சரிதா தேவி, நெய்னா முகமது,ஷேக் மற்றும் பூ உலகை காப்போம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஆலங்குளம். தன்னார்வலர்கள் ராஜா, இளங்கோ, சுப்பிரமணியன் ,விஜயன் மற்றும் தென்காசி பட்டாளம் ராணுவ வீரர்கள் நல சங்கத் தலைவர் & பூவுலகை காப்போம் சட்ட ஆலோசகர் கேப்டன் A.ராம்குமார் ,சமூக ஆர்வலர் மு.முருகன் சடையப்பபுரம், Ls.தங்கம்மா கடையம், பாத்திமா ,சுமித்ரா , கல்லிடை சோசியல் சேவா டிரஸ்ட் மற்றும் சொக்கலால் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.