BREAKING NEWS

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆலோசனை.

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆலோசனை.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

 

 

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன் இராசசேகர்,

 

 

வருவாய் கோட்டாட்சியர்கள் இலட்சுமி, பிரேமலதா, டீம் கமாண்டர் அர்ஜுன் பால் ராஜ்புத், அண்ணாமலை சுவாமி, அரசு துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )