BREAKING NEWS

திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது வார்டில் நகர சபை கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது வார்டில் நகர சபை கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் பா.சிவக்குமார்.

கிராமத்தில் நடைபெறக்கூடிய கிராம சபை கூட்டங்களைப் போல நகரத்தில் உள்ள வார்டுகளிலும் பகுதி சபை பகுதி கூட்டங்கள் நடத்த தமிழக அரசின் அறிவிப்பின்படி திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது வார்டு சாமி திருமண மண்டபத்தின் அருகில் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

 

 

அதில் முனுசாமி நாயுடு தெருவில் இருந்து சமத் பாய் தெரு வழியாக செல்வதற்கு சரியான சாலை வசதி சரி செய்து தர வேண்டும் எனவும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள் அதை சரி செய்து தருவதாக வார்டு கவுன்சிலர் பூந்தமிழ் சந்திரசேகர் உறுதியளித்தார். இக்கூட்டம் நகர மன்ற தலைவர் காவியா விக்டர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

 

விழாவில் நகர மன்ற துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாககலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )