திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதி கிராமங்களில் பொங்கள் விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் பகுதி லிங்கம்மாவூர், கொங்கல் நகரம், அம்மாபட்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் மார்கழி முதல் தேதியில் இருந்து தை மாதம் வரை இரவுநேரங்களில் கும்மியாட்டம், சலக் கருது ஆட்டம், மாடுபிடித்தல், உள்ளிட்ட பரம்பரிய விளையாட்டுகளை பெண்கள், ஆண்கள், குழந்தைகள் அனைவரும் விளையாடி மகிழ்கின்றனர்.
மேலும் பொங்கல் திருவிழா அன்று காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்து அருகில் உள்ள சோம வாரப்பட்டி ஆல் கொண்டமால். மாலா கோவில் பெங்கல் வைத்துசாமி தரிசனம் செய்து வருவது வழக்கம் இதனால் தாங்கள் வளரக்கும் ஆடு, மாடுகள் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று பூஜை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
CATEGORIES திருப்பூர்
TAGS உடுமலைப்பேட்டைகுடிமங்கலம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்பொங்கல் திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள்முக்கிய செய்திகள்