திருவாவடுதுறை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதாபானு சாதிக்.மற்றும்.ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்லக்குட்டி. ஐந்தாவது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் இராஜவள்ளி பாலமுருகன். ஆறாவது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் நாகலெட்சுமி முத்துராமன். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜாஹிராகனி.தாஜிநிஷா.கவிதா. கௌரி. மகேந்திரன்.உஷாராணி.மோகனசுந்தரம். சரஸ்வதி.கமலக்கண்ணன். வைத்தியலிங்கம்.ஒருங்கிணைப்பாளர் வரதராஜன்.ஊராட்சி செயலாளர் உத்திராபதி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
CATEGORIES மயிலாடுதுறை