BREAKING NEWS

தேனியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் போர்ட் போலியோ நீதிபதிகளான மாண்புமிகு P D.ஆதிகேசவலு மற்றும் மாண்புமிகு சுந்தர் மோகன்,ஆகிய நீதிபதிகளின் தலைமையில் ஆய்வு.

தேனியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் போர்ட் போலியோ நீதிபதிகளான மாண்புமிகு P D.ஆதிகேசவலு மற்றும் மாண்புமிகு சுந்தர் மோகன்,ஆகிய நீதிபதிகளின் தலைமையில் ஆய்வு.

செய்தியாளர் மு.பிரதீப்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களில் புதியதாக அமையவிருக்கின்ற சார்பு நீதிமன்றம், காசோலை வழக்குகளுக்கான விரைவு நீதிமன்றம், தொடர்பாக கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து, ஆய்வு செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் போர்ட் போலியோ நீதிபதிகளான P.D.ஆதிகேசவலு மற்றும்  சுந்தர் மோகன், ஆகிய நீதிபதிகளின் தலைமையில் மாண்புமிகு தேனி மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா அவர்களும், தேனி மாவட்ட கூடுதல் நீதிபதி அவர்களும்,

 

 

மாண்புமிகு தேனி மாவட்ட தலைமை நீதித்துறை குற்றவியல் நடுவர் அவர்கள் முன்னிலையிலும், போடிநாயக்கனூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மாண்புமிகு வேலுமயில் மற்றும் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர் இந்நிகழ்வில் போடி டிஎஸ்பி சுரேஷ் ஏ டி எஸ் பி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

 

விழாவிற்கான ஏற்பாடுகளை போடிநாயக்கனூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் A.முருகன் செயலாளர் A.சந்திரசேகரன் கௌரவத் தலைவர் R.பாலகிருஷ்ணன் ஆகியோர்கள் செய்திருந்தனர். உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஏனைய நீதிபதிகளுக்கும் ஏலக்காய் மாலை சால்வைகள் அனைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )