BREAKING NEWS

தேனி மாவட்டம் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி சாலையில் செல்லும் அவலம்.

தேனி மாவட்டம் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி சாலையில் செல்லும் அவலம்.

செய்தியாளர் மு.பிரதீப்.

போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தற்போது நடைபெற்று முடிவடைந்த நிலையில் பாதாள சாக்கடை வழியாக பொதுமக்கள் பயன்படுத்தும் சாக்கடை கழிவு நீர் தற்பொழுது நிரம்பி சாலையில் செல்வதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

 

 

இதில் வெளிவரும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது மேலும் பாதாள சாக்கடை அருகே மிகப்பெரிய பள்ளம் கழிவு நீரால் உருவாகிக் கொண்டு வருகிறது வாகன ஓட்டிகள் நடைபயனியோர் யாரேனும் விழுந்தால் அசம்பாவித சம்பவம் ஏற்பட வாய்ப்புள்ளதால் நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )