தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மதிமுக நகர கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மதிமுக நகர கழக சார்பில் மதிமுக நகர செயலாளர் பால்ராஜ் தலைமையில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் கொம்பையா, தெய்வேந்திரன், நகர இளைஞரணி செயலாளர் முத்துக்கிருஷ்ணன், துணை அமைப்பாளர் ராஜேஷ், நகர நெசவாளர் அணி அமைப்பாளர் குழந்தைவேலு,
துணை அமைப்பாளர்கள் ராமர், பூல்பாண்டியன்,வார்டு செயலாளர்கள் சிவராமகிருஷ்ணன், ஆட்டோ பெருமாள், முத்துராஜ், பாலமுருகன், மகபூஜான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS அரசியல்கோவில்பட்டிகோவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்மதிமுகமுக்கிய செய்திகள்