நாளை திமுக அவசர செயற்குழு கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் 26 ஆம்.தேதி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கே.பி.ஏ பேலஸ் இல் மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் தலைமையில் நடைபெற உள்ளது. என்று திமுக மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்.எல். ஏ தேவராஜி அறிவித்துள்ளார்.
இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா,புதிய கழக உறுப்பினர்கள் சேர்த்தல்,வாக்குசாவடி முகவர்கள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
CATEGORIES அரசியல்
TAGS Dmkஅரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுகதிமுக அவசர செயற்குழு கூட்டம்திருப்பத்தூர்திருப்பத்தூர் மாவட்டம்முக்கிய செய்திகள்வாணியம்பாடி நகராட்சி