நெல்லை டவுணில் சுண்ணாம்பு கல் தயாரிக்கும் பணி தீவிரம்.

திருநெல்வேலி மாவட்டம்,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளதால் அதற்கான விலை கிடைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழர்கள் பெரும்பாலும் தங்களது வீட்டிற்கு புதிதாக சுண்ணாம்பு அடித்து வர்ணம் பூசுவது வழக்கம். எனவே இந்த சமயத்தில் சுண்ணாம்பு, பெயிண்ட் உள்ளிட்டவற்றின் விற்பனை அமோகமாக இருக்கும்.
நெல்லை டவுண் கோட்டையடி தெருவில் தற்போது சுண்ணாம்பு கல் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
CATEGORIES திருநெல்வேலி
TAGS சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்டம்முக்கிய செய்திகள்