பசுமை திட்டத்தின் கீழ் சேலத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தமிழ்நாடு பசுமை திட்டத்தின் கீழ் சேலம், ஆத்தூர், நாமக்கல், ஆகிய மூன்று வன மண்டலங்களில் சுமார் 8 லட்சத்ததற்கு மேலான மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
இன்னிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியர் விஷ்ணுதர்ஷினி, வாழப்பாடி வட்டாட்சியர், கோபாலகிருஷ்ணன், மேலும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் பனமரத்துப்பட்டி திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES சேலம்